Latest News »

பௌத்த பேரினவாத பொது பல சேனாவை சந்தித்த நோர்வே தமிழர்கள்

பௌத்த பேரினவாத பொது பல சேனாவை சந்தித்த நோர்வே தமிழர்கள்

lasinta May 23, 2013 Comments Off

சிங்கள பௌத்த பேரினவாத கட்சியான பொது பல சேனாவிற்கும் நோர்வேயில் உள்ள தமிழர்கள் சிலருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நிகழ்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர் தளத்தில் வீறுகொண்டெழும் தமிழர் உரிமைப் போராட்டத்தை சிதைவடையச் செய்யும் நோக்கோடு பல்வேறு சூழ்ச்சிகளை செய்துவரும் குறித்த சில தமிழர்கள் தமிழர்களை அடையாளப்படுத்தும்

Read More »
மஹிந்தரின் மைந்தனுக்கு போடப்பட்ட தடை!

மஹிந்தரின் மைந்தனுக்கு போடப்பட்ட தடை!

lasinta May 23, 2013 Comments Off

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் கடற்படை வீரருமான ரோஹித ராஜபக்க்ஷவுக்கு ரக்பி விளையாட்டில் கலந்து கொள்வதற்குத் தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பொலிஸ் – கடற்படை இடையிலான ரக்பி போட்டி ஒன்றின் போது நடுவராகக் கடமையாற்றிய திமித்ரி குணசேகரவை இவரும் இவரது நண்பரான சூல சுதந்தகே

Read More »
80 வயதான ஜப்பான் முதியவர் எவரெஸ்டில் ஏறி சாதனை

80 வயதான ஜப்பான் முதியவர் எவரெஸ்டில் ஏறி சாதனை

lasinta May 23, 2013 Comments Off

ஜப்பானைச் சேர்ந்தவர் யுசிரோ மியுரா. இவருக்கு வயது 80. இவர் உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளார். கடல் மட்டத்திலிருந்து 29 ஆயிரத்து 28 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை இவர் இன்று காலை 8.30 மணியளவில் அடைந்தார். நான்கு முறை

Read More »
முல்லைத்தீவில் அரச சார்பற்ற பணியாளர்களின் விபச்சாரம் வெளிச்சத்தில்! வியப்பில் மக்கள்

முல்லைத்தீவில் அரச சார்பற்ற பணியாளர்களின் விபச்சாரம் வெளிச்சத்தில்! வியப்பில் மக்கள்

lasinta May 23, 2013 Comments Off

இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லைத்தீவுக் கிளையில் பணியாற்றும் பணியாளர்கள் பெண்களை அழைத்து விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லைத்தீவுக் கிளையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்டம் ஒன்றில் பணியாற்றுகின்ற ஹட்டன் கொட்டகலையைச் சேர்ந்த முரளி என்று அழைக்கப்படும் 41

Read More »
இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!

இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!

karan May 23, 2013 Comments Off

அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும்

Read More »
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே: புரிந்து கொள்ளுமா கனேடியத் தமிழ் அமைப்புக்கள்!

நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே: புரிந்து கொள்ளுமா கனேடியத் தமிழ் அமைப்புக்கள்!

karan May 22, 2013 Comments Off

கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும் நம்மவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவு பிரிவினையை விரும்பாத நம் மக்களில் பலர் முழுவதுமாக இந்த நிகழ்ச்சிகளை புறக்கணித்து விட்டனர். இது தொடர்பாக நடந்து

Read More »
லண்டனில் இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை! தொடரும் பரபரப்பு! அச்சத்தில் மக்கள்..

லண்டனில் இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை! தொடரும் பரபரப்பு! அச்சத்தில் மக்கள்..

karan May 22, 2013 Comments Off

இன்றைய தினம் தென்கிழக்கு லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கூட்டியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று

Read More »
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? – பீரிஸ் விளக்கம்

தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? – பீரிஸ் விளக்கம்

lasinta May 22, 2013 Comments Off

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். இதன்போது, மாகாணசபையின்

Read More »
சிறுவனுக்கு மதுவைப் பருக்கி பாலியல் துஷ்பிரயோகம்

சிறுவனுக்கு மதுவைப் பருக்கி பாலியல் துஷ்பிரயோகம்

lasinta May 22, 2013 Comments Off

15 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி மதுவை அருந்த வைத்து அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாத்தளை பிரதேச சபையின் ஐ.ம. கூட்டமைப்பு உறுப்பினரும் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியுமான ஒருவரை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம்திகதி

Read More »
தமிழர்களுடன் மோத கங்கணம் கட்டும் பொதுபல சேனா

தமிழர்களுடன் மோத கங்கணம் கட்டும் பொதுபல சேனா

lasinta May 22, 2013 Comments Off

வட தமிழீழத்தில் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய அவசியம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லையென இனவாத அமைப்பான பொதுபல சேனா தெரிவித்துள்ளது. அவ்வாறான தேர்தலை நடத்த முன்னர் அங்கு சிங்கள மக்களை பதிவு செய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார

Read More »
சீனக் கப்பலில் கச்சதீவை கண்காணிக்கும் சிறிலங்கா கடற்படை! இந்தியாவிற்கு அஸ்தமனம்

சீனக் கப்பலில் கச்சதீவை கண்காணிக்கும் சிறிலங்கா கடற்படை! இந்தியாவிற்கு அஸ்தமனம்

lasinta May 22, 2013 Comments Off

சீன தொழில் நுட்பத்துடன், சிறிலங்காவின் கடற்படையில் வைபவ் ரோந்து கப்பல் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இது கச்சைதீவை பாதுகாக்கும் நோக்கில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. இந்த கப்பலானது தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் முக்கிய கவனம் செலுத்தும். இந்த கப்பல் தடைகள் எதுவும் இன்றி, அதாவது அனைத்து வகையான காலநிலைகளிலும்

Read More »
நான்கு லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன ‘ போல்ட்’ புறா! வியப்பின் ஆச்சரியம்

நான்கு லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன ‘ போல்ட்’ புறா! வியப்பின் ஆச்சரியம்

lasinta May 21, 2013 Comments Off

சீனாவில் பறவை விரும்பிகள் மிக அதிகம் மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது.

Read More »
அமெரிக்காவில் ஏற்பட்ட பாரிய புயலில் 91 பேர் பலி

அமெரிக்காவில் ஏற்பட்ட பாரிய புயலில் 91 பேர் பலி

lasinta May 21, 2013 Comments Off

அமெரிக்காவில் ஏற்பட்ட பாரிய புயலில் 91 பேர் பலி அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் நேற்று வீசிய பாரிய புயலினால் இதுவரையில் 91 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த புயலினால் அதிகளவாக ஒக்லஹோமா மாநிலமே பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கன்ஸாஸ், இல்லினொய்ஸ், லொவா போன்ற மாநிலங்களிலும்

Read More »
நீர்கொழும்பு கடற்கரையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள்

நீர்கொழும்பு கடற்கரையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள்

lasinta May 21, 2013 Comments Off

நீர்கொழும்பு – ஏத்துக்கால கடற்கரையில் அரை நிர்வாண நிலையில், மதுபோதையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள் மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண்களுக்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் துவானி எஸ். வீரதுங்க தலா 2,500 ரூபா அபராதம் விதித்தார். குளியாப்பிட்டிய, கதிரானை, கோனவில பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே அபராதம்

Read More »
தீடீரென கைதுசெய்யப்பட்டுள்ள புலிகள் தாக்குதலுக்கு தயாரானார்களா?

தீடீரென கைதுசெய்யப்பட்டுள்ள புலிகள் தாக்குதலுக்கு தயாரானார்களா?

lasinta May 21, 2013 Comments Off

கடந்த ஒரு வாராத்துக்குள் இந்தியாவிலும் சிறீலங்காவிலும் மூன்று முன்னால் போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விபரங்கள் வருமாறு, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரோபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது

Read More »